Friday, February 4, 2011

அம்பேத்கர் திரைப்படம் ஒரு பார்வை

அம்பேத்கர் திரைப்படம்.இது வெளியாவதற்கே பல பிரச்சனைகள் ஏற்பட்டு,பல நல்ல உள்ளங்களினாலும், நீதிமன்றத்தின் தலையீட்டினாலும் வெளிவந்தது.சரி நாம் கண்டிப்பாக தியேட்டருக்குப்போய் பார்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்து. நானும்,என் நண்பனும் ஞாயிறு நண்பகல் காட்சியாக உதயம் வளாகத்திற்கு சென்றேன்.டிக்கெட் எடுத்து உள்ளே சென்று உட்காந்தோம்.

தொடக்ககாட்சியே உள்ளத்தை தொடுவது மாதிரி இருந்தது."உலகத்திலேயே எந்த இனமும் அனுபவிக்காத ஒரு கொடுமையை இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற மக்கள் அனுபவிக்கிறார்கள் என்று தொடங்கியது படம்". அம்பேத்காரின் வாழ்க்கையினை நான் நூல்களின் மூலமாக படித்துள்ளேன்.அதை திரைப்படமாக எடுத்திருப்பது  திருப்தி அளிக்கிறது என்றே சொல்வேன்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும்,பெண்களுக்காகவும் தன் சுயநலத்தை துறந்து கொடுமைகளின் ஊடே தன் போராட்டத்தை நடத்தி இருக்கிறார் என்பதை என் கண்முன்ணே காட்டியது இந்த படம்.ஒருவன் எந்த பெரியப்படிப்பு படித்தாலும் இந்தியாவில் சாதி அடிப்படையில் தான் ஒரு மனிதனை பார்த்து இருக்கிறார்கள்(இன்றும் பல இடங்களில் அப்படிதாங்க இருக்குது) என்பது நமக்கு தெரிந்தாலும், படத்தில் பார்க்கும் போது இந்திய சமுகத்தை நினைத்தாலே அருவெறுப்பாக உள்ளது. அம்பேத்கர் காந்தியுடன் உரையாடும் உடையாடல்கள் காந்தியின் சந்தர்ப்பவாத மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி என்பவர் துரோகத்தை தவிர வேறு எதையுமே செய்ததில்லை என்பதை சொல்கிறது இந்த திரைப்படம். காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே பல வேளைகளில் செயல்பட்டிருப்பது பல நூல்களில் இருந்தாலும், திரைப்படத்தில் இருப்பது,கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே என்கருத்து.காங்கிரஸ் என்ற கட்சி என்பதே உயர்சாதி கட்சியின் பிரதிநிதியாகதான் செயல்ப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
பெரியார் திரைப்படத்தில் பெரியாரின் அரசியலை எடுத்துவிட்டு எடுத்து இருந்தார்கள்.ஆனால் இந்த திரைப்படம் அந்தப்படத்தை விட எவ்வளவோ மேல் என்று தான் சொல்லவேண்டும்.

வங்காளதேசத்தில் பிரம்படிக்கொடுத்து 14 வயது சிறுமி கொலை


வங்காள தேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமி சொசாமெட் ஹெனா.இவள் டாக்கா நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள்.அவள் அந்த கிராமத்தை சேர்ந்த திருமணமான 40 வயது ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்த தாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிராமவாசிகள் மத தலைவர்களிடம் புகார் கூறினார்கள். மத தலைவர்களின் பஞ்சாயத்து கூடி இது பற்றி விசாரணை நடத்தியது.

முடிவில் அந்த சிறுமிக்கு சாகும் வரை 100 முறை சவுக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கள்ள உறவு வைத்து இருந்த 40 வயது ஆணுக்கு 100 பிரம்படி கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.



இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு பிரம்படி கொடுக்கப்பட்டது. 70முறை பிரம்படி கொடுக்கப்பட்ட போதே அந்த பெண் மயங்கி விழுந்து விட்டாள். அதன் பிறகு அவள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள்.அங்கு அவள் இறந்து விட்ட்தாக டாக்டர்கள் அறிவித்தனர்.
அவளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட ஆண் தண்டனை கொடுக்கும் முன்பே ஒடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து டாக்கா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரனை நடத்தியது.அந்த சிறுமியை பாதுக்காக்க தவறியது ஏன் என்பதற்கான விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது



                --- நன்றி தினத்தந்தி



இது தான் இஸ்லாமியர்களின் கோர்ட்டின் தீர்ப்பு.மனிதனை மனிதனாகவே கருதாத ஒரு காட்டுமிராண்டித்தனமான இந்த தீர்ப்புகள் தான் இவர்களின் அடிப்படை பாரம்பரியம்.ஒரு முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெறியை இன்னும் கோட்பாடுகளாகவும்,கொள்கையாகவும் வைத்து இருக்கிற மதம் தான் இஸ்லாம்.இதை செய்ய தான் ஜமாத்துக்கள் படுவேகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த பெண்னையே எடுத்துக்கொள்வோம்.14 வயது பெண்ணுக்கு செக்ஸைப்பற்றி என்ன தெரிந்திருக்கும் இருக்கும்.அந்த பெண் தானாகவே முன்வந்து தன்னைவிட வயதில் அதிகமாக இருக்கும் ஆண்களிடம் உறவுக்கொண்டு இருப்பாலா?அறிவியல் ஒரு பெண் உடல் உறவுக்கொள்ள உடல்ரிதியான தகுதி குறைந்தது  16 என்றும் என்றாலும் உடல் வளர்ச்சி,சிந்தனை வளர்ச்சி போன்றவைகளும் சேர்ந்துதான் இதை சொல்லமுடியும் என்று கூறுகிறது. ஜனநாயக நாடுகளில் 14 என்பது குழந்தைகளுடன் உறவு எனபது பாலியல் பலாத்காரம் என்றுதான் சட்டம் சொல்கிறது.ஆனால் இந்த காட்டுமிராண்டிகளின் கோட்பாட்டில் இது சரி,இது தான் நீதி  போல. 40 வயது ஆண்னும் 14வயது பெண்ணையும் சம்மாக பாவிக்கும் இந்த செயல்களை நீதி என்று ஏற்ப்பது சரியாகுமா? சிந்திப்பீர்.